Sunday, June 12, 2011

Aadukalam - Ottha Sollala Lyrics



Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Ottha Sollala Song Lyrics in Tamil
Singer: Velmurugan
Lyrics: Yegathasi

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா 
அட  பொட்ட காட்டுல
ஆலங்கட்டி  மழைபெஞ்சி  ஆரொன்னு  ஓடுறத  பாரு
அட  பட்டாம்பூச்சி  தான்  என்  சட்டையில  ஒட்டிகிச்சு 
பட்டாசு  போல  நான்  வெடிச்சேன்
முட்டக்கன்னால என்  மூச்செடுத்து  போனவதான்
தொட்ட  பின்னால  ஏதோ  ஆனேன்டா

ஹே  ஒன்கத்தமா  தீர்ந்துபோனதே 
அந்த  கண்ணாடியும்  கடுப்பு  ஆனதே
நான் குப்புறத்தான் படுத்துகிடந்தேன்
என்னை குதிரை மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும்  சொல்லாம  உசுர தொட்டாயே
மனச இனிக்க  வச்ச  சீனி  மிட்டாயே

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா

ஹே கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ  கட்டழக  பாத்து  போங்கடா
அட  கட்டு  சோறு  கட்டி  வந்துதான்
அவ  கழுத்தழக  பாத்து  போங்கடா
கத்தாழ பழச்செவப்பு
முத்தாத இளஞ்சிரிப்பு
பத்தாதா அவ இடுப்பு தான்

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா

அட Ration Cardல் பேர ஏத்துவேன்
ஒரு  நாள் குறிச்சு  தட்டு   மாத்துவேன்
என் ஊருக்கெல்லாம்  சேதி  சொல்லுவேன்
இவ  காதில்மட்டும்  மீதி  சொல்லுவேன்
பொண்ணு  கருப்பட்டி  கண்ணு  தீப்பெட்டி
மென்னு  தின்னாலே  என்ன  ஒருவாட்டி

ஹே.. ஒத்த  சொல்லால என் உசிர்  எடுத்து  வச்சுகிட்டா
ரெட்ட  கண்ணால  என்னை   தின்னாடா 
பச்சை தண்ணி  போல்  அட  சொம்புக்குள்ள ஊத்திவச்சு 
நித்தம் குடிச்சு  என்னை  கொன்னாடா 
அட  பொட்ட காட்டுல
ஆலங்கட்டி  மழைபெஞ்சி  ஆரொன்னு  ஓடுறத  பாரு
அட  பட்டாம்பூச்சி  தான்  என்  சட்டையில  ஒட்டிகிச்சு 
பட்டாசு  போல  நான்  வெடிச்சேன்
முட்டக்கன்னால என்  மூச்செடுத்து  போனவதான்
தொட்ட  பின்னால  ஏதோ  ஆனேன்டா


Aadukalam - Porkalam Lyrics



Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Poarkalam - Tamil Rap Lyrics
Singer: Yogi B
Lyrics: Yugabharathi

வாழ்க்கை ஒரு போர்க்களம்
வேட்டையாடி பார்க்கணும்
போராடி வெல்லடா
போட்டி போட்டு கொள்ளடா

அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
குருதி வலையில் பூரிப்போம்
பட்டாகத்தி பாய்த்திடுகள்
போ போ போ ரணகள நொடிகள்

எதிலுமே  தோல்வி  கூடாதடா
எமனையும்  வெற்றி  நீ கொள்ளடா 
சாதனையிலே  வேதனைகள்  முடியும்
வரும்  தலைமுறை  என்  பெயரால்  நிமிரும்
வெல்வோமே... வீழாமல்...  வெல்வோமே... வீழாமல்...

போராடி வா இது ஆடுகளம்

கூண்டோடு  கருவருப்பேன்
போரின்  முடிவில்  கூத்தாடி  வலி  ருசிப்பேன்
பகை உற்றையில்
என்  எதிரினில்  எதிரிகள்  பொடிபடவே 
இனி  ஏதும்  இல்லை  வழிமுறை  அழித்திடுமே
என்  வீரம்  உன்னை  வேரறுத்து  கொல்லி  வைக்குமே
தலைகள்  சிதறும்
இது  பகைவனை  அறுத்திடும்  அறுவடை
சினத்தால்  செருக்கை  துடை
திசை  எட்டும் நாம்  சேர்ப்போம்  கூட்டமே
பரந்தோடிடும் வாட்டமே
இது  சரித்திரம்  படைத்திடும்  கரும்  படை
எழுந்தால்  நொறுங்கும்  தடை
உயிர் விட்டும்  நாம்  காப்போம்  மானமே
கை  கூடிடும்  காலமே
ஆடுகளம்
கை  கூடிடும்  காலமே
ஆடுகளம்
கை  கூடிடும்  காலமே
ஆடுகளம்
கை  கூடிடும்  காலமே
ஆடுகளம்
கை  கூடிடும்  காலமே

Oh My God... Ladies and Gentleman...
I give you the new rated champion of the MMMMMMMMM

போராடினால்  நாம்  வெல்லலாம்
வான்  வீதியில்  கால் வைக்கலாம்
பூலோகமே  பேர்  சொல்லலாம்
சாகாமலே  நாம்  வாழலாம்

போராடினால்  நாம்  வெல்லலாம்
வான்  வீதியில்  கால் வைக்கலாம்
பூலோகமே  பேர்  சொல்லலாம்
சாகாமலே  நாம்  வாழலாம்

தாயவள்  முகம்  பெருமை  அடைந்திடும்  மனதில் 
புதிய  ஒளி  பரவும்
கவலை  பறந்திடுமே
வென்றேன்  இப்போதே
விலகிடு  நீ  இனிமேல்  என்னை தொடாதே  கொய்யாலே

ஒரு  கையில்  கரி  சோறு  மறு கையில்  தரமான  வீறு 
கரை  ஓரம்  தனி  வீடு  கதை  பேசுவேன்  என்  ஜோடியோடு 
நான்  ஆணையிட  மாறிடுமே  அடடா
நடைபாதையில்  மலர்  தூவிடடா 
இணை யார்  என புகழ்  பாடிடடா
ஹ  ஹ  கை கொள்ளாத  காசடா
வரலாற்றில்  வைத்திடுவோம்  தடமே
தயங்காமல்  எதையும்  தருவோம்  நாமே
அவளுடன்  என்  காதலை  பாரடா
என்னை  நோக்கி  பெண்  சொர்க்கம்  இது
போதுமடா  போதுமடா போதுமடா

போராடினால்  நாம்  வெல்லலாம்
வான்  வீதியில்  கால் வைக்கலாம்
பூலோகமே  பேர்  சொல்லலாம்
சாகாமலே  நாம்  வாழலாம்
 

Aadukalam - Ayyayo Lyrics



Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Ayyayo Song Lyrics in Tamil
Singer: SP Balasubramaniyam, SP Charan, Prashanthini
Lyrics: Snehan


அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு
ஓ.. திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
நரளுரேன் ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி

மழைச் சாரல் விடும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடுதே நான் மிதந்தேன்
ஓ.. கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தில் என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி

உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே

Aadukalam - Yathe Yathe Lyrics



Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Yathe Yathe Song Lyrics in Tamil
Singer: G.V. Prakash
Lyrics: Snehan

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்  கொத்தியது  போல நீ  குத்துற  ஆள
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

புயல்  தொட்ட  மரமாகவே  தலை  சுத்தி  போகிறேன்
நீரற்ற  நிலமாகவே  தாகத்தால் காய்கிறேன்
உன்னை  தேடியே  மனம்  சுத்துதே
ராக்கோழியாய் தினம்  கத்துதே
உயிர்  நாடியில்  தயிர்  செய்கிறாய்
சிறு  பார்வையில் எனை நெய்கிறாய் 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி  சதிகாரி  என்னாடி  செஞ்சே  என்ன
நான்  சருகாகி  போனேனே  பார்த்த  பின்ன
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி  நெஞ்சு  அனலாகவே
தீயள்ளி ஊத்துற
நூலேதும்  இல்லாமலே  உசிரயே   கோக்குரே
எனை ஏனடி  வதம்  செய்கிறாய்
இமை  நாலிலும் உன்னை  தய்க்கிறாய் 
கடவாயிலே  எனை மெல்கிறாய்
கண்ஜாடையில்  எனை கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்  கொத்தியது  போல நீ  குத்துற  ஆழ
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே