Sunday, June 12, 2011

Aadukalam - Yathe Yathe Lyrics



Cast 
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore

Crew
Director:   Vetrimaran
Producer:   S. Kathiresan
Music Director:   G V Prakash Kumar

Yathe Yathe Song Lyrics in Tamil
Singer: G.V. Prakash
Lyrics: Snehan

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்  கொத்தியது  போல நீ  குத்துற  ஆள
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

புயல்  தொட்ட  மரமாகவே  தலை  சுத்தி  போகிறேன்
நீரற்ற  நிலமாகவே  தாகத்தால் காய்கிறேன்
உன்னை  தேடியே  மனம்  சுத்துதே
ராக்கோழியாய் தினம்  கத்துதே
உயிர்  நாடியில்  தயிர்  செய்கிறாய்
சிறு  பார்வையில் எனை நெய்கிறாய் 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி  சதிகாரி  என்னாடி  செஞ்சே  என்ன
நான்  சருகாகி  போனேனே  பார்த்த  பின்ன
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி  நெஞ்சு  அனலாகவே
தீயள்ளி ஊத்துற
நூலேதும்  இல்லாமலே  உசிரயே   கோக்குரே
எனை ஏனடி  வதம்  செய்கிறாய்
இமை  நாலிலும் உன்னை  தய்க்கிறாய் 
கடவாயிலே  எனை மெல்கிறாய்
கண்ஜாடையில்  எனை கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன்  கொத்தியது  போல நீ  குத்துற  ஆழ
அடி  வெள்ளாவி  வெச்சுத்தான்  வெளுத்தாய்ங்களா 
உன்ன  வெயிலுக்கு  காட்டாம  வளத்தாய்ங்களா
நான்  தலைகாலு  புரியாம  தரைமேல  நிக்காம
தடுமாறி  போனேனே  நானே  நானே

No comments:

Post a Comment