Sunday, June 12, 2011
Aadukalam - Yathe Yathe Lyrics
Cast
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore
Crew
Director: Vetrimaran
Producer: S. Kathiresan
Music Director: G V Prakash Kumar
Yathe Yathe Song Lyrics in Tamil
Singer: G.V. Prakash
Lyrics: Snehan
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியது போல நீ குத்துற ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நான் தலைகாலு புரியாம தரைமேல நிக்காம
தடுமாறி போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நான் தலைகாலு புரியாம தரைமேல நிக்காம
தடுமாறி போனேனே நானே நானே
புயல் தொட்ட மரமாகவே தலை சுத்தி போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் தயிர் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னாடி செஞ்சே என்ன
நான் சருகாகி போனேனே பார்த்த பின்ன
நான் தலைகாலு புரியாம தரைமேல நிக்காம
தடுமாறி போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி நெஞ்சு அனலாகவே
தீயள்ளி ஊத்துற
நூலேதும் இல்லாமலே உசிரயே கோக்குரே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
இமை நாலிலும் உன்னை தய்க்கிறாய்
கடவாயிலே எனை மெல்கிறாய்
கண்ஜாடையில் எனை கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியது போல நீ குத்துற ஆழ
அடி வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா
நான் தலைகாலு புரியாம தரைமேல நிக்காம
தடுமாறி போனேனே நானே நானே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment